தொகுப்புக்காக ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடும், செம்மறி ஆடுகளும்

செம்மொழி மாநாடும், செம்மறி ஆடுகளும்                        -        சு. தளபதி ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலிகொள்ளப்பட்டு, மூன்று லட்சம் பேர் இன்னமும் வாழ்விடத்திற்கு அனுப்பப்படாமல், சொந்த நாட்டிலேயே முள்வேலிச் சிறையில் அகதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், அவர்களின் ரணங்களை மீறி உலகத் தமிழ் மாநாடு நடத்த தமிழாராய்ச்சிக் கழகம் அனுமதி அளிக்காத இத்தருணத்தில், சினிமா செட்டிங் போட்டு படப்பிடிப்பு நடத்துவது போல், அவசரஅவசரமாக, கோவையைத் தூசிதட்டி வெள்ளையடித்து, 10 கோடியில் போடப்பட்ட தோட்டாதரணியின் செட்டிங்குடன், [...]

வருவார்கள் அவர்கள்! – சு. தளபதி

வருவார்கள் அவர்கள்! வருவார்கள் அவர்கள்! அவர்களுக்குப் பாதுகாப்பாய் காவல் துறை.., பூனைப் படை.., நமக்குத் தெரியும் அவர்களைப் பாதுகாப்பதை விட முக்கியமானது அவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது. வருவார்கள் அவர்கள்! வாக்குகள் கேட்டு! கும்பிடுவார்கள்.. குலுக்குவார்கள் கைகளை.. அவசரப்பட்டுக் கழுவி விடாதீர்கள். மலம் அள்ளுகிற நம் கைகளை   வருவார்கள் அவர்கள்! கைத்தறியாடை போடுவார்கள்.. கட்டிப் பிடிப்பார்கள்.. முகம் சுளிக்காதீர்கள் நாற்றம் அதிகம் அவர்களா! நாம் தினம் அள்ளும் சாக்கடையா? வருவார்கள் அவர்கள்! நூலோடும், வாளோ(லோ)டும்.. கத்தியும் கத்திரியும் [...]

Follow

Get every new post delivered to your Inbox.